கரூரில் நடைபெற்ற அரசு பள்ளிகளின் கலை திருவிழாவில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!
கரூர் மாவட்டம்,மாணவச் செல்வங்களின் தாயுமானவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்ர். மு. க. ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன் நடைபெறும் அரசு பள்ளிகளின் கலைத் திருவிழாவில் அடையாளமக கரூர் குயில் செல்வி. யோகஸ்ரீ அவர்கள், பிரபல சின்னத்திரை தொலைக்காட்சி நடத்திய பாடல் நிகழ்ச்சியில் வெற்றியாளராகி கரூர் மண்ணிற்கு பெருமை சேர்த்தியதை முன்னிட்டு, இந்த இளம் தேவதை தன் குரலால் மேலும் கரூர் மாவட்டதிற்கு பெருமை சேர்க்க வேண்டுமென முன்னாள் அமைச்சரும் கரூர் மாவட்ட திமுக செயலாளர் மற்றும் கொங்கு மண்டல தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் பாராட்டி பரிசளித்தார்.
கரூர் மாவட்ட செயலாளர் சக்திவேல்.

கருத்துகள்
கருத்துரையிடுக