கடலூர் அருகே குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆய்வு!



கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில்  சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் பாதுகாப்பு பணியில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!