கடலூர் அருகே குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆய்வு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு பின்னர் அம்பலவாணன்பேட்டை கிராமத்தில் பாதுகாப்பு பணியில் எவ்வித சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வண்ணம் பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக