கடலூரில் போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை பாராட்டிய ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,கடலூர் உட்கோட்ட தனிப்படை உதவி ஆய்வாளர். ஆனந்தகுமார் மற்றும் போலீசார்   பெங்களூலிருந்து போதை குட்கா பொருட்களை கடத்தி வந்து கடலூரில் விற்பனை செய்ய முயன்ற 5 போதை குற்றவாளிகளை கைது செய்து, அவர்களிடமிருந்து சுமார் 474 கிலோ குட்கா பொருளை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்து எதிரிகள் சிறையில் அடைக்கப்பட்டனர்.  போதை குட்கா கடத்தல் குற்றவாளிகளை கைது செய்த போலீசாரை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .S. ஜெயக்குமார் IPS அவர்கள் பாராட்டினார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!