கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்‌ கே.என் நேருவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்த சி.வெ கணேசன்!



கடலூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் மற்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களால் கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த மண்டல பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு KN நேரு அவர்களை தொழிலாளர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த சந்திப்பில், குறிஞ்சிப்பாடி மேற்கு ஒன்றிய கழக செயலாளர் குணசேகரன் மற்றும் பண்ருட்டி வடக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.ஆர். சந்தோஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!