கடலூரில் மாவட்ட ஆட்சியருடன் இணைந்து புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோகளில் ஓட்டி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்த ஜெயக்குமார். ஐ.பி.எஸ்!


கடலூர் மாவட்டம்,உலக புகையிலை ஒழிப்பு தினம் விழிப்புணர்வு பேரணி கடலூர் மாவட்ட ஆட்சியர். சிபி. ஆதித்யா செந்தில்குமார் IAS மற்றும் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS ஆகியோர் துவக்கி வைத்தனர்.

 புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஆட்டோக்களில் ஒட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள் . இதில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!