கடலூர் அருகே இருப்பு கிராம ஸ்ரீ பிடாரி அரிசி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐ.பி.எஸ்!
கடலூர் மாவட்டம்,ஊமங்கலம் காவல் நிலைய சரகம் இருப்பு கிராமம் ஸ்ரீபிடாரி அரசி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS அவர்கள் மேற்பார்வையிட்டு பாதுகாப்பு சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.

கருத்துகள்
கருத்துரையிடுக