கடலூர் - பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு பாதுகாப்பு பணி குறித்து காவல்துறையினரிடம் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு சம்பந்தமாக சேத்தியாத்தோப்பில் காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார்.
அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு கடலூர் மாவட்டத்திலிருந்து
செல்லும் வாகனங்களை கண்காணித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர்க்கு அறிவுரை வழங்கி வருகிறார் .
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்




கருத்துகள்
கருத்துரையிடுக