கடலூர் - பாமகவின் சித்திரை முழுநிலவு இளைஞர் மாநாடு பாதுகாப்பு பணி குறித்து காவல்துறையினரிடம் ஜெயக்குமார் ஐபிஎஸ் ஆலோசனை!



கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று  வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு  சம்பந்தமாக சேத்தியாத்தோப்பில்  காவல்துறையினருக்கு அறிவுரை வழங்கி  பாதுகாப்பு பணி மேற்கொண்டு வருகிறார். 



அதனைத் தொடர்ந்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S.ஜெயகுமார் IPS அவர்கள் மாமல்லபுரத்தில் இன்று வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு இளைஞர் மாநாடு கடலூர் மாவட்டத்திலிருந்து
செல்லும் வாகனங்களை கண்காணித்து பாதுகாப்பு பணி மேற்கொள்ள வேண்டும் என காவல்துறையினர்க்கு அறிவுரை வழங்கி வருகிறார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!