கரூர்- ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு கம்பம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர். செந்தில் பாலாஜி பங்கேற்பு!



கரூர் மாவட்டம் எல்லோருக்கும் எல்லாம் கிடைத்திட வேண்டும், சமத்துவமான தமிழ்நாட்டை அமைத்திட வேண்டும் என்ற நோக்கில், திராவிட மாடல் நல்லாட்சி நடத்திடும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் 

நல்லாசிகளுடன், கரூர் மாநகரத்தின் பெருமைமிகு அடையாளமான, அருள்மிகு கரூர் ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலுக்கு கம்பம் எடுத்து வரும் நிகழ்வில் முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் கலந்து கொண்டார். 

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!