தமிழக முதல்வருக்கு சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பாராட்டு விழா!



சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் அன்று (03.05.2025) பல்கலைக்கழகங்கள், சுயநிதி பொறியியல் கல்லூரிகள் கூட்டமைப்பு, தனியார் கலைக் கல்லூரிகள் கூட்டமைப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளின் சார்பில் மாநில சுயாட்சி நாயகர் -  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கு நடைபெற்ற மகத்தான பாராட்டு விழாவில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் தமிழக முதல்வரை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்வில் பல்கலைக்கழகங்களின் முதல்வர்கள் இதில் பங்கேற்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!