காஞ்சி- வாலாஜாபாத் ஒன்றியம் புரசை கிராமத்தில் மே தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கிராம சபை கூட்டம்!
காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதி வாலாஜாபாத் வடக்கு ஒன்றியம் புரிசை கிராமத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட கழக துணைச் செயலாளருமான. சிறுவேடல் க.செல்வம் MP அவர்கள் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் கழக கொள்கைப் பரப்புச் செயலாளர். சிவிஎம்பி.எழிலரசன் MLA, வாலாஜாபாத் பெருந்தலைவர் R.K.தேவேந்திரன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர், கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.




கருத்துகள்
கருத்துரையிடுக