இராஜபாளையம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் மூலம் 62 மின்சார வாகனத்தை வழங்கிய தங்கப்பாண்டியன் எம்எல்ஏ!



இராஜபாளையம் தொகுதியில் இன்று (05.05.2025)  காலை இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தூய்மை பாரத இயக்கம் மூலம் 62 மின்சார வாகனத்தை பாளையத்து பாண்டியர் S.தங்கப்பாண்டியன் எம்எல்ஏ அவர்கள் வழங்கினார்.


இந்நிகழ்வில் ஊரக வட்டார வளர்ச்சி அலுவலர். ஞானசௌந்தரி,பொறியாளர். கதிரவன் இராஜை, வடக்கு ஒன்றிய செயலாளர். சரவணமுருகன், ex.கவுன்சிலர். ரேவதி, அனைத்து ஊராட்சி செயலர்கள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!