எழும்பூர் 58- வது வார்டில் ரூ. 20 லட்சம் மதிப்பீட்டில் உள் அரங்க கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் கட்டும் பணிக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர். சேகர் பாபு!



சென்னை எழும்பூர் சட்டமன்ற தொகுதி, 2024-25 ஆம் ஆண்டுக்கான 58வது வார்டு மாமன்ற உறுப்பினர். இராஜேஸ்வரி ஸ்ரீதர் வார்டு மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 20 லட்சம் திட்ட மதிப்பீட்டில் உள் அரங்க கிரிக்கெட் வலை பயிற்சி அரங்கம் கட்டும் பணிக்கு (01.05.2025) அன்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர் பாபு அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

இந்நிகழ்ச்சியில் மேயர். பிரியா, முன்னாள் எழும்பூர் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.இரவிச்சந்திரன், 5வது மண்டல குழு தலைவர் பி.ஸ்ரீராமுலு மற்றும் கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!