சென்னையில் இரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூபாய். 55.85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை திறந்து வைத்த அமைச்சர் சேகர்பாபு!

சென்னை, வியாசர்பாடி அருள்மிகு இரவீஸ்வரர் திருக்கோவில் சார்பில் ரூ.55.85 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள மரகதாம்பாள் திருமண மண்டபத்தை இந்து சமயஅறநிலைத்துறை அமைச்சர். சேகர்பாபு அவர்கள் திறந்து வைத்தார் .

உடன் பெரம்பூர் சட்டமன்ற உறுப்பினர்..ஆர்.டி.சேகர், இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் டாக்டர் சி. பழனி, இ.ஆ.ப.,சென்னை மண்டல இணை ஆணையர். ஜெ. முல்லை, மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் . நேதாஜி யு. கணேசன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!