புதுச்சேரியில் ரூ. 5 லட்சம் மதிப்பீட்டில் தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு முகாம் துவக்கி வைத்த பாஜக செயலாளர். சரவணன்!
புதுச்சேரி மே 1 உழைப்பாளர்கள் தினத்தையொட்டி புதுச்சேரி உழவர்கரை தொகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர்கள், மினி லோடு ஓட்டுனர்கள், தூய்மை தொழிலாளர்கள் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு பாஜக செயலாளர் சரவணன் அவர்கள் தனது சொந்த செலவில் தபால் துறை மூலம் ரூ.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான மருத்துகாப்பீட்டு திட்டம் பதிவு செய்யும் முகாமை நடத்தினார்.
இதில் சிறப்பு விருந்தினராக பாஜக செயலாளர். சரவணன் அவர்கள் கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்து பயனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கினார்.


கருத்துகள்
கருத்துரையிடுக