சென்னை ஆர்.கே நகர் கிழக்கு பகுதி 43- வது வட்ட திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!



சென்னை வடக்கு மாவட்டம், ஆர்.கே நகர் கிழக்கு பகுதி 43- வது வட்ட திமுக சார்பில் கோடை வெயிலின் தாக்கம் தீர்க்கும் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நிகழ்ச்சி ஆர்.கே நகர் கிழக்கு பகுதி செயலாளர். 

லட்சுமிபதி, வழக்கறிஞர் ஜெ. பிரேம் ஆனந்த் அவர்கள் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!