தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் செஞ்சியில் நடைபெற்ற ஈழத் தமிழ் உறவுகளுக்கான 16ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு!

விழுப்புரம் மாவட்டம்,2009 ஆம் ஆண்டு தமிழ்ழீழத்தில் கொன்றொழிக்கப்பட்ட ஈழத்தமிழ் உறவுகளுக்கான 16 ஆம் ஆண்டு  நினைவேந்தல் நிகழ்வு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பில் செஞ்சியில் மிகுந்த எழுச்சியோடு நடைபெற்றது, 

இந்நிகழ்வில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் .வேல்முருகன். எம் எல். ஏ,தமிழீழத்திலிருந்து மேனாள் வட மாகாணசபை அமைச்சர். ஆனந்தி சசிதரன். அவர்களும், ஊடகவியலாளர் . அய்யநாதன்.அவர்களும் பங்கேற்று உரையாற்றினார்கள், மேலும் கட்சியின்  அனைத்து நிலை பொறுப்பாளர்களும் தொண்டர்களும் திரளாக பங்கேற்றனர்.

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!