கடலூர் - அரிசிப்பெரியங்குப்பம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு 12 திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகம்!
கடலூர் அரிசிப்பெரியங்குப்பம், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு காலை 10 மணி அளவில் 12 திரவியங்களால் அபிஷேகம் அதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக