கடலூர் - அரிசிப்பெரியங்குப்பம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு 12 திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகம்!


கடலூர் அரிசிப்பெரியங்குப்பம், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு காலை 10 மணி அளவில் 12 திரவியங்களால் அபிஷேகம் அதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!