கடலூர் - அரிசிப்பெரியங்குப்பம் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு 12 திரவியங்களால் நடைபெற்ற அபிஷேகம்!


கடலூர் அரிசிப்பெரியங்குப்பம், சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு எல்லை வாராஹி அம்மனுக்கு காலை 10 மணி அளவில் 12 திரவியங்களால் அபிஷேகம் அதனை தொடர்ந்து இரவு 7 மணி அளவில் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!