சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஜமாத் காலனி பள்ளிவாசலில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா!



திருப்பூர் மாவட்டம்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால்மஸ்ஜிதே ரஹ்மானிய ஹனிஃபி சுன்னத்வல் ஜமாத் காலனி பள்ளிவாசல் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 10 மற்றும்12,வகுப்பில்


படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரிக்கப்பட்டது. ஜும்மா தொழுகை முடிந்த பின்  ஜமாத்தார்கள் முன்னிலையில்   காலனிபள்ளிவாசல்நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.

சூளேஸ்வரன்பட்டி செய்தியாளர்.மக்கள்சேவகன்மஜீத்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!