சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் நடைபெற்ற ஜமாத் காலனி பள்ளிவாசலில் 10 மற்றும் 11ஆம் வகுப்பு படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசு வழங்கும் விழா!
திருப்பூர் மாவட்டம்,எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நாட்டத்தால்மஸ்ஜிதே ரஹ்மானிய ஹனிஃபி சுன்னத்வல் ஜமாத் காலனி பள்ளிவாசல் சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 10 மற்றும்12,வகுப்பில்
படித்து அதிக மதிப்பெண் பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பெற்றோர்களுக்கும் சால்வை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கி கௌரிக்கப்பட்டது. ஜும்மா தொழுகை முடிந்த பின் ஜமாத்தார்கள் முன்னிலையில் காலனிபள்ளிவாசல்நிர்வாகம் சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது.
சூளேஸ்வரன்பட்டி செய்தியாளர்.மக்கள்சேவகன்மஜீத்.





கருத்துகள்
கருத்துரையிடுக