கடலூர் SRJ காவலர் திருமண மண்டபத்தில் நடைபெற்ற பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி!


கடலூர் மாவட்டம் நேற்று 26.4.2025 தேதி மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதியரசரும், தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயல் தலைவருமான.S.S. சுந்தர் அவர்கள்  SRJ காவலர் திருமண மண்டபத்தில் பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!