நெய்வேலி NLC நடைபெற்ற தேர்தல் வெற்றி தொடர்பாக அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த தொமுச நிர்வாகிகள்!


நெய்வேலி தொழிலாளர்களின் நலன் காக்க  ரகசிய வாக்கெடுப்பு தேர்தலில் தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் முதன்மை சங்கமாக வெற்றி பெற்றதையடுத்து சங்கத்தை ஊக்கப்படுத்தி தொழிலாளர்களுக்கு உறுதுணையாக இருந்த வேளாண்மை மற்றும்  உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களை பொதுக்குழு உறுப்பினர். புகழேந்தி அவர்கள் தலைமையில் தொமுச நிர்வாகிகள் மற்றும் தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பகுதி தலைவர்கள் , செயலாளர்களுடன்  சந்தித்து நன்றி தெரிவித்தார்கள் .

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!