முத்து கோதண்டராமன் திருவுருவ படத்தை திறந்து வைத்த அமைச்சர் MRK. பன்னீர்செல்வம்!


கடலூர் மாவட்டம் கழக மூத்த முன்னோடி, முன்னாள் மாவட்ட கவுன்சிலர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் காடாம்புலியூர் - முத்து கோதண்டராமன் திருவுரப் படத்தை மாண்புமிகு உழவர் நலன் , வேளாண்மைத்துறை அமைச்சர் MRK. பன்னீர்செல்வம் அவர்கள் மாண்புமிகு தொழிலாளர் நலன் மற்றும் திறன்மேம்பாட்டுத்துறை அமைச்சர் CV கணேசன் அவர்கள் திறந்து வைத்தார்கள் . உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் , செயற்குழு , பொதுக்குழு  உறுப்பினர்கள் ஒருங்கிணைந்த கடலூர் மாநகர , மாவட்ட , ஒன்றிய , நகர ,  பேரூர் , ஊராட்சி , கிளை கழக மற்றும் சார்பு அணி நிர்வாகிகள்  அஞ்சலி செலுத்தினார்கள் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!