கடலூர் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமை துறை சார்பில் நடைபெற்ற பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளை கற்பிப்போம் நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டம்,கடலூர் மாவட்ட சமூக நல மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியாளர.சிபி ஆதித்ய செந்தில்குமார் IAS, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற்றினார்கள்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்.


கருத்துகள்
கருத்துரையிடுக