பண்ருட்டி அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேஸ்வரர் திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நிகழ்ச்சி!


கடலூர் மாவட்டம் பண்ருட்டி திருவதிகை அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை அருள்மிகு வீரட்டானேசுவரர்  திருக்கோவில் திருக்கல்யாண மஹோற்ஸவம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நகர மன்ற உறுப்பினர். கௌரி அன்பழகன், சண்முகவள்ளி பழனி,  வார்டு செயலாளர் ராஜி, மோகன், இளைஞர் அணி அமைப்பாளர் சம்பத் மற்றும் உபயதாரர்கள் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதனை தொடர்ந்து சிறப்பு அன்னதானம் வழங்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!