கடலூர் - வேலுடையான்பட்டு கோயில் தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் வேலுடையான்பட்டு பங்குனி உத்திரம் திருவிழாவை முன்னிட்டு வேலுடையான்பட்டு கோயில் தற்காலிக காவல் கட்டுபாட்டு அறையை பார்வையிட்டு கோயில் பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக