எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!


ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நாளை நாகவேடு கிராமத்தில் காலை 10:30 மற்றும் பெரப்பேரி கிராமத்தில் காலை 11 மணி அளவில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற உள்ளது. திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள வருமாறு எஸ்.ஜி.சி பெருமாள் அழைப்பு!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!