எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா!
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் எஸ்.ஜி.சி பெருமாள் தலைமையில் நாளை நாகவேடு கிராமத்தில் காலை 10:30 மற்றும் பெரப்பேரி கிராமத்தில் காலை 11 மணி அளவில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற உள்ளது. திமுக கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் விழாவில் கலந்து கொள்ள வருமாறு எஸ்.ஜி.சி பெருமாள் அழைப்பு!

கருத்துகள்
கருத்துரையிடுக