கடலூருக்கு வருகை தந்த அமைச்சர்களை வரவேற்ற மாவட்ட செயலாளர் கே.எஸ் ராஜா!



கடலூர் மாவட்டம் கடலூர் மாநகருக்கு வருகை புரிந்த மாண்புமிகு தமிழக குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் KN.Nehru அவர்களையும், மாண்புமிகு தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் MRK.பன்னீர்செல்வம் அவர்களையும் கடலூர் மாநகர திமுக 

செயலாளர் கே.எஸ்.ராஜா அவர்கள் மற்றும் மாநகராட்சி மேயர். சுந்தரி ராஜா அவர்கள் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், மாநகர, பகுதி கழக நிர்வாகிகள் வரவேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!