திருப்பூர் வெள்ளகோவில் அருகே மயில்ரங்கத்தில் மயானத்திற்கு அணுகு சாலை அமைக்கும் பணி அமைச்சர் சாமிநாதன் துவக்கி வைப்பு!


திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்பநாயக்கன்வலசு ஊராட்சி, மயில்ரங்கத்தில் கனிமம் மற்றும் சுரங்கம் நிதியின் கீழ் மயில்ரங்கம் மயானத்திற்கு அணுகுசாலை அமைக்கும் பணியினை மாண்புமிகு தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் அவர்கள் துவக்கி வைத்தார். உடன் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் கோ.மலர்விழி மற்றும் திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

திருப்பூர் மாவட்ட செய்தியாளர்.சதீஷ்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!