சென்னை - கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!



சென்னை கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் தம்புலேன் & மாரியம்மன் கோவில் தெரு நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எம்‌‌.எஸ் மருத்துவமனை டாக்டர்‌. ரவி, தொழிலதிபர் எட்டு ராஜா, ரவுண்ட் ஆப் பூபாலன், மார்க்கெட் மேன் அசோசியேஷன். காசிநாதன், கார்த்திகேயன், HFS இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சென்னை செய்தியாளர் வெங்கடேசன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!