சென்னை - கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு!
சென்னை கல்மண்டபம் காவல் நிலையம் பின்புறம் தம்புலேன் & மாரியம்மன் கோவில் தெரு நலன்புரி சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்.எம்.எஸ் மருத்துவமனை டாக்டர். ரவி, தொழிலதிபர் எட்டு ராஜா, ரவுண்ட் ஆப் பூபாலன், மார்க்கெட் மேன் அசோசியேஷன். காசிநாதன், கார்த்திகேயன், HFS இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.
சென்னை செய்தியாளர் வெங்கடேசன்



கருத்துகள்
கருத்துரையிடுக