கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS 

அவர்கள்  பார்வையிட்டார். பின்னர் காவலர்கள் விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள் 

.ரூபன்குமார், அப்பாண்டைராஜ் , தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். குருமூர்த்தி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!