கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற வாராந்திர கவாத்து ஜெயக்குமார் ஐபிஎஸ் பங்கேற்பு!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில், ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து நடைபெற்றது. கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர். S. ஜெயக்குமார் IPS
அவர்கள் பார்வையிட்டார். பின்னர் காவலர்கள் விநியோகிக்கப்படும் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை பார்வையிட்டு அறிவுரை வழங்கினார். கூடுதல் காவல் கண்காணிப்பாளர். கோடீஸ்வரன், துணை காவல் கண்காணிப்பாளர்கள்
.ரூபன்குமார், அப்பாண்டைராஜ் , தனிப்பிரிவு காவல் ஆய்வாளர். குருமூர்த்தி ஆயுதப்படை காவல் ஆய்வாளர் அருட்செல்வன் ஆகியோர் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்



கருத்துகள்
கருத்துரையிடுக