பண்ருட்டி - சென்ட் மேரிஸ் ஆங்கில மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மழலியர் பட்டமளிப்பு விழா!
கடலூர் மாவட்டம்பண்ருட்டி எல்.என். புறத்தில் உள்ள சென்ட் மேரிஸ் ஆங்கில மேல்நிலைப் பள்ளியில் மழலியர் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கடலூர் மேற்கு மாவட்ட
துணை கழக செயலாளர் அண்ணன் ஆர் எஸ் எம் தணிகை செல்வம் கலந்து கொண்டு மழலியர் செல்வங்களுக்கு பரிசுடன் கூடிய பட்டம் வழங்கினார் இதில் ஆசிரியர்கள் மற்றும் மாணவச் செல்வங்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்









கருத்துகள்
கருத்துரையிடுக