இராஜபாளையம்- தளவாய்புரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக தங்கப்பாண்டியன் எம்எல்ஏ சட்டமன்ற கூட்டத்தொடரில் கோரிக்கை!


விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தொடரில் இன்று (02.04.2025) காலை கேள்வி நேரத்தில், இராஜபாளையம் தொகுதி தளவாய்புரம் பகுதியிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு புறநகர் பேருந்துகளை இயக்குவது தொடர்பாக இராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் S.தங்கப்பாண்டியன் MLA  அவர்கள் கோரிக்கை விடுத்தார். அதற்கு பதிலளித்த மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் பரிசீலித்து (ஆய்வு மேற்கொண்டு) உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!