பண்ருட்டி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தனிப்படை காவல்துறையினால்  பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்தது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!