பண்ருட்டி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தனிப்படை காவல்துறையினால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்தது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்

கருத்துகள்
கருத்துரையிடுக