பண்ருட்டி காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் குறித்து செய்தியாளர்களை சந்தித்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!


கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் இன்று மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு பண்ருட்டி மதுவிலக்கு அமல் பிரிவு மற்றும் தனிப்படை காவல்துறையினால்  பறிமுதல் செய்யப்பட்ட சாராயம் மற்றும் மதுபானங்கள் கைப்பற்றி வழக்கு பதிவு செய்தது சம்பந்தமாக விசாரணை மேற்கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!