கரூர் - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான இரு மொழி பேச்சுப்போட்டி!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய, கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 2025 ( கரூர் மாவட்டம்),
நேற்று கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக செய்தி தொடர்பு செயலாளர், பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள்
முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு வகையில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில், நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்



கருத்துகள்
கருத்துரையிடுக