கரூர் - தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான இரு மொழி பேச்சுப்போட்டி!


கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன்,  தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்திய,  கல்லூரி மாணவ மாணவியர்களுக்கான பேச்சுப்போட்டி 2025 ( கரூர் மாவட்டம்),  

நேற்று கரூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக செய்தி தொடர்பு செயலாளர், பேச்சுப் போட்டியின் மாநில ஒருங்கிணைப்பாளர். கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் அவர்கள் 

முன்னிலையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு வகையில் நடைபெற்ற இந்த பேச்சு போட்டியில்,  நூற்றுக்கணக்கான மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!