நெய்வேலி முருகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு அன்னதானம் நிகழ்ச்சியை துவக்கி வைத்த ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் நெய்வேலி வேலுடையான்பட்டு முருகர் கோயில் பங்குனி உத்திர திருவிழா பாதுகாப்பு சம்பந்தமாக நெய்வேலி துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ராதாகிருஷ்ணன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர். அண்ணாதுரை ஆகியோரிடம் பாதுகாப்பு சம்பந்தமாக கலந்தாய்வு மேற்கொண்டார்.
பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு இன்றைய அன்னதான நிகழ்ச்சியை கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் ஐபிஎஸ் அவர்கள் துவக்கி வைத்தார். இதில் காவல்துறையினர் மற்றும் கோவில் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக