பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் நடைபெற்ற பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி!
கடலூர் மாவட்டம்,பண்ருட்டி போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு சம்பந்தமாக விழிப்புணர்வு வாகனம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் நிலையில் இன்று மேல்பட்டாம்பாக்கம் சோதனை சாவடியில் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.S. ஜெயக்குமார் IPS அவர்கள் முன்னிலையில் வாகன ஓட்டுனர்களுக்கு சாலை விழிப்புணர்வு சம்பந்தமான விழிப்புணர்வு குறும் படம் ஒளிபரப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக