தமிழக வாழ்வுரிமை கட்சியின் சார்பில் நடைபெற்ற மாபெரும் இணைப்பு விழா பொதுக்கூட்டம்!


தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கைகளாலும் மக்கள் நலன் சார்ந்த செயல்பாடுகளாலும் ஈர்க்கப்பட்டு கார்த்திக் சீனிவாஸ். அவர்களின் தலைமையிலும். மன்சூர் அலிகான். CBZ கார்த்திக் ஆகியோரின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்ற இணைப்பு விழா நிகழ்ச்சியில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர்‌ வேல்முருகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 

இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகர் பகுதியைச் சேர்ந்த பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் தங்களை  கட்சியில் இணைத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் என்னோடு கட்சியின் முன்னணி நிர்வாகிகளில் ஒருவரான ஜெகதீச பாண்டியன் அவர்களும், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த மகேந்திரன்.அவர்களும் பங்கேற்றனர்.நிகழ்வை நெப்போலியன், கரு.பிரபாகரன், ஒருங்கிணைத்தனர். தமிழர் வாழ்வுரிமை மீட்புக்கான பயணத்தில் எங்களோடு இணைந்த உறவுகள் அனைவரையும் வருக! வருக!! என தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வரவேற்றனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!