கடலூர் - புதுசத்திரம் பெரியப்பட்டு பகுதி கடையில் குட்கா விற்பனை செய்த கடை உரிமையாளர் கைது!


கடலூர் மாவட்டம் புதுசத்திரம் காவல் நிலைய சரகம் பெரியப்பட்டு செண்பகம், க/பெ, பாலாஜி  என்பவரது கடையில் குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்தது தொடர்பாக புதுசத்திரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கடை உரிமையாளரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ச்சியாக இன்று பரங்கிப்பேட்டை வட்ட உணவு பாதுகாப்பு அலுவலர். சந்திரசேகரன் அவர்கள்  மூலம் மேற்படி கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!