கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய அமைச்சர். செந்தில் பாலாஜி!


சட்டப்பேரவையில்  மின்சாரத் துறை மீதான மானிய கோரிக்கை தாக்கல் செய்வதின் பொருட்டு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் ஆசிகளுடன், மறைந்த தமிழக முன்னாள் முதல்வர்‌ கலைஞர் அவர்களின் நினைவிடம் சென்று மலர் தூவி மரியாதை செலுத்திய மாண்புமிகு தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயுத தீர்வைத் துறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான. செந்தில் பாலாஜி அவர்கள் 

இந்த நிகழ்வில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோவன் உடன் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!