தென்மாம்பாக்கம் அழகர் கோவில் சித்திரை திருவிழா தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்ட ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS அவர்கள் தென்னம்பாக்கம் அழகர் கோவில் சித்திரை திருவிழா தற்காலிக காவல் கட்டுப்பாட்டு அறையை நேரில் சென்று கண்காணித்து, பாதுகாப்பு பணி சம்பந்தமாக காவல் அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக