காரை கூற்றோடு பகுதியில் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி தடுப்புச்சுவர் மீது மோதி கார் விபத்து!




ராணிப்பேட்டை மாவட்டம் காரை கூற்றோடு பகுதியில் எப்போதும் நெரிசலான பகுதி இந்த இடத்தில் தக்கோலம் பகுதி சேர்ந்தவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மீட்டிங் வந்து சென்றார்  செல்லும் வழியில் முன்பக்க டயர் பஞ்சர் ஆகி  தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் கார் சேதமாகியது யாருக்கும் ஒன்றுமில்லை , விபத்து அறிந்த ராணிப்பேட்டை காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!