கடலூர் மார்ச் மாதம் மெச்சதகுந்த பணியாற்றிய 94 காவலர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கிய ஜெயக்குமார் ஐபிஎஸ்!
கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல்துறையில் கடந்த மார்ச் மாதம் மெச்சதகுந்த பணிபுரிந்த பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். இராஜா, காவல் ஆய்வாளர்கள். அம்பேத்கர், சந்திரன்,வீரசேகரன், கவிதா, லட்சுமி, சுஜாதா, ஆறுமுகம், ராஜதாமரை பாண்டியன், முத்துக்குமரன், அசோகன் மற்றும் உதவி ஆய்வாளர்கள். சிவப்பிரகாசம், பிரசன்னா, கதிரவன்,
கணபதி, சீனுவாசன், இராஜா, தவச்செல்வம், பிரகாஷ், சந்துரு, பொன்மகரம். சுரேஷ்முருகன், சேகர், அருணகிரி, செல்வக்குமார், செல்வபாண்டியன், செந்தில்குமார், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமை காவலர்கள், காவலர்கள் என 94 காவல்துறையினருக்கு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு S. ஜெயக்குமார் IPS அவர்கள் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன்


கருத்துகள்
கருத்துரையிடுக