கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டப்பட்டு வரும் ரூ. 5.93 கோடி மதிப்பீட்டில் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை அமைச்சர். செந்தில் பாலாஜி நேரில் சென்று ஆய்வு!
கரூர் மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ரூபாய் 5.93 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் அறிவியல் பூங்கா கட்டுமான பணிகளை மின்துறை மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சரும், கரூர் மாவட்ட செயலாளருமான செந்தில் பாலாஜி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வில் கரூர் மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துக்கொண்டனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக