விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 54 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஷேக் அப்துல் ரகுமான் பங்கேற்பு!

விழுப்புரம் மாவட்டம்,விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற 54-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர்ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் மாணவ, மாணவியர்களுக்கு பட்டப்படிப்பிற்கான பட்டங்களை வழங்கினார்.

உடன் விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன், முதல்வர், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரிமுனைவர் இரா.சிவக்குமார் உட்பட பலர் உடன் இருந்தனர் .

விழுப்புரம் மாவட்ட செய்தியாளர். விஜய்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!