கடலூர் - அரசு அனுமதியின்றி 437 டாஸ்மார்க் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது காவல்துறையினர் நடவடிக்கை!


கடலூர் கடலூர் மாவட்டம் கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் S  ஜெயக்குமார் IPS அவர்களின் உத்தரவின்பேரில் பண்ருட்டி துணை காவல் கண்காணிப்பாளர். ராஜா அவர்கள் மேற்பார்வையில், உதவி ஆய்வாளர் தங்கவேல் தலைமையிலான போலீசார் அரசு அனுமதியின்றி 437 டாஸ்மார்க் மதுபாட்டில்களை விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரமேஷ் வயது 45, த/பெ , தங்கவேல், சொரத்தூர் என்பவரை கைது செய்து முத்தாண்டிகுப்பம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து, எதிரி சிறையில் அடைக்கப்பட்டார் .

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!