கோவை மத்திய மண்டலம் சித்தாபுதூரில் ரூ. 22.42 லட்சம் மதிப்பீட்டில் புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற நலத்திட்ட பணிகளை திறந்து வைத்த அமைச்சர். செந்தில் பாலாஜி!


கோவை மாவட்டம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களின் நல்லாசிகளுடன், கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், சித்தாபுதூர், வார்டு எண்கள் 63, 83 மற்றும் 67ல், ரூ 22.42 லட்சம் மதிப்பில், புதிய நலத்திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற 

பணிகளை திறந்து மின்துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைதுறை அமைச்சர். செந்தில் பாலாஜி வைத்தார். இந்நிகழ்வில், கோவை மாவட்ட ஆட்சியர். பவன்குமார் ஜி. கிரியப்பனவர் இ.ஆ.ப., கோவை மாநகராட்சி மேயர். ரங்கநாயகி, உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட செய்தியாளர் சக்திவேல் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!