நெமிலி அருகே மேலாந்துரை ஊராட்சியில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி பெ. வடிவேலு நேரில் சென்று ஆய்வு!


இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி ஊராட்சி ஒன்றியம், மேலாந்துரை பகுதியில் சாலை வசதி அமைத்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில், சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை, நெமிலி ஒன்றிய பெருந்தலைவர் பெ. வடிவேலு அவர்கள் தொடங்கி வைத்து, பணி நடைபெற்று வந்தது.

மேலும் இப்பணியை ஒன்றியக்குழு தலைவர் பெ. வடிவேலு அவர்கள் ஆய்வு செய்து, விரைவாகவும், தரமாகவும் செய்து முடித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக் கொண்டு வரவேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்ட செய்தியாளர் மு. பிரகாசம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!