பண்ருட்டியில் தீத்தொண்டு வாரம் - 2025



பண்ருட்டி தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்புத்துறை சார்பில் நடைபெற்ற தீத்துண்டு வார இருசக்கர வாகன பேரணியில் கலந்துகொண்டு தீயணைப்புத்துறையில் உயிர் நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. 

நிகழ்வில் ஆசிரியர்கள் சார்பில் தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு துறையில் உயிர் நீத்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்திய ஆசிரியர்கள் முனைவர். ராஜா, தர்மதுரை, செல்வகுமார், சுரேஷ் முனைவர் .செந்தமிழ் செல்வன் மற்றும் பலர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குகன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!