புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம்!
புதுச்சேரி போராட்டம் - அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்த பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை; தனியார் மற்றும் தமிழக அரசின் பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

கருத்துகள்
கருத்துரையிடுக