புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம்!


புதுச்சேரி போராட்டம் - அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை புதுச்சேரி அரசு சாலை போக்குவரத்து கழகத்தில் பணியாற்றி வரும் 200க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டு போராட்டம் நடைபெற்றது. ஒப்பந்த பணியாளர்களுக்கு நிரந்த பணியாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு பேருந்துகள் இயக்கப்படவில்லை; தனியார் மற்றும் தமிழக அரசின் பேருந்துகள் மட்டும் வழக்கம் போல் இயக்கப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!