கரூர் மாவட்ட திமுக சார்பில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135-வது பிறந்தநாள் விழா!
கரூர் மாவட்டம் புரட்சியின் பிறப்பிடம், தீண்டாமையை எரித்திடும் தீப்பந்தம், பெரும் சிந்தனையாளர், இந்திய அரசியலமைப்பு சட்டத்தை செதுக்கிய சிற்பி, சமத்துவத்துக்கும் சமூகநீதிக்கும் வழி காட்டிக்கொண்டு இருக்கும் சுடரொளி, அடிமைத்தனம் அழிக்க அறிவாயுதம் ஏந்திய அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான இன்று, கரூர் கலைஞர் அறிவாலயத்தில், கரூர் மாவட்ட திமுக கழகத்தின் சார்பாக, அண்ணலின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.
கரூர் மாவட்ட செய்தியாளர் சக்திவேல்


கருத்துகள்
கருத்துரையிடுக