முத்துக்கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர். ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!


ராணிப்பேட்டை முத்து கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு  அவருடைய திருவுருவ  படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் , இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர். ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக  ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய செயலாளர் ரமேஷ் கர்ணா, மேலிட பொறுப்பாளர் அப்துல் நாசர், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் , தமிழ் , மாந்தாங்கல்  ராஜா, சுரேஷ், நித்யானந்தம், பெல் சேகர், அப்புகுட்டி ,. நித்தியானந்தம் , தீனா மற்றும் பலர் பங்கேற்றனர்.

சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!