முத்துக்கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு நகர செயலாளர். ராஜசேகர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை!
ராணிப்பேட்டை முத்து கடை பகுதியில் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 135- வது பிறந்தநாளை முன்னிட்டு அவருடைய திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து அன்னதானம் , இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் நகர செயலாளர். ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டம் மத்திய செயலாளர் ரமேஷ் கர்ணா, மேலிட பொறுப்பாளர் அப்துல் நாசர், முன்னாள் மாவட்ட செயலாளர் குண்டா சார்லஸ் , தமிழ் , மாந்தாங்கல் ராஜா, சுரேஷ், நித்யானந்தம், பெல் சேகர், அப்புகுட்டி ,. நித்தியானந்தம் , தீனா மற்றும் பலர் பங்கேற்றனர்.
சோளிங்கர் தாலுகா செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்
கருத்துரையிடுக